Wednesday, September 24, 2008

கனவு மெய்ப்பட வேண்டும்



மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேன்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம் ஓம் ஓம் ஓம்
...ஒண்ணுமில்ல, பாரதியின் கவிதைகளில் எனக்கு ரொம்ப பிடிச்சது இது.. அதான் POST பண்ணிட்டேன்

2 comments:

  1. வாங்க ரீனா..

    வலையுலகில் அடியெடுத்து வைத்திருக்கும் உங்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்... :))

    ReplyDelete
  2. ஏங்க அம்மணி நீங்க பாரதியின் புதுமைப்பெண்ணா..?? அப்போ நான் எல்லாம் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனுமா..?? ;)))) நம்மகிட்டே மட்டும் கொஞ்சம் கருணையோட நடந்துக்குங்க ரீனா.. சரியா..?? ;)))

    ReplyDelete