Monday, December 15, 2008

காத்திருப்புகள்



நகம் கடித்து கடித்து நகர்கின்றன மணித்துளிகள்...
செய்கின்ற செயலில் செல்லாது சிதறும் என் எண்ணங்கள்...
அலைபேசி மேல் பதிந்து மீளும் பார்வைகள்...
தொணதொணக்கும் தோழிக்கு பதிலாய் அசட்டுச்சிரிப்புகள்...
நீ சொன்ன நேரம் கடந்து எத்தனை நேரம் ஆகி விட்டது என்று
கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே...
அவஸ்தை அவஸ்தையாய் நீள்கின்றன எனது காத்திருப்புகள்...
சீக்கிரம் CALL செய்து விடேன்....
காத்திருக்கின்றன என் காதுகளும் காதலும்....

6 comments:

  1. //நீ சொன்ன நேரம் கடந்து எத்தனை நேரம் ஆகி விட்டது என்று
    கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே...
    அவஸ்தை அவஸ்தையாய் நீள்கின்றன எனது காத்திருப்புகள்...//

    காத்திருப்பின் வலி வரிகளில் தெரிகிறது...

    ReplyDelete
  2. //கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே...
    அவஸ்தை அவஸ்தையாய் நீள்கின்றன எனது காத்திருப்புகள்...
    சீக்கிரம் CALL செய்து விடேன்....
    காத்திருக்கின்றன என் காதுகளும் காதலும்....//

    :)))

    அழகு... !!!

    ReplyDelete
  3. Fantastic!!!!


    \\காத்திருக்கின்றன என் காதுகளும் காதலும்....\\

    Loved this one......good job Reena!!

    Keep writing:)))

    ReplyDelete
  4. புதியவன் said...
    //காத்திருப்பின் வலி வரிகளில் தெரிகிறது//

    ரீனா said..
    :)))

    ReplyDelete
  5. திவ்யா said...
    //Fantastic!!!!


    \\காத்திருக்கின்றன என் காதுகளும் காதலும்....\\

    Loved this one......good job Reena!!

    Keep writing:)))//


    ரீனா said...
    //நன்றி திவ்யா... தங்கள் வருகையும் தருகையும் மகிழ்ச்சி அளிக்கிறது//

    ReplyDelete
  6. நவீன் ப்ரகாஷ் said...
    //கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே...
    அவஸ்தை அவஸ்தையாய் நீள்கின்றன எனது காத்திருப்புகள்...
    சீக்கிரம் CALL செய்து விடேன்....
    காத்திருக்கின்றன என் காதுகளும் காதலும்....//

    :)))
    அழகு... !!!///

    ரீனா said..

    நன்றி நவீன் ப்ரகாஷ்:)))

    ReplyDelete