
அக்டோபர் கனவுகள் தீர்ந்தபாடில்லை ...
இமைகளின் நீட்சிகளில் இழைந்தோடி மனம் நிறைகின்றன...
துயில் தொலைத்த பின்னிரவுகள் உனதாயின...
யாருமற்ற கடற் கரைகள்; நாம் நிறைத்த நினைவுகள்
தலையணை முழுதும் தவழ்கின்றன ....
குடை விரித்து நடை பயின்றோம்
மழை தீர்ந்தும்
குடை பொழிந்தது ;