Friday, December 12, 2014

அட்சயம்




எத்தனை இட்டாலும் 
நிறையாத பாத்திரமொன்றில் 
உன் அன்பையெல்லாம்
சேமித்துக்கொண்டிருக்கிறேன்... 
பாத்திரத்தில் இட்ட 
நுண்துளையாய் 
நின் கோபதாபங்கள்...
ததும்பி விடாமலிப்பதொரு தவம்...

No comments:

Post a Comment