கனவுகளின் முகவரி
Friday, December 12, 2014
அட்சயம்
எத்தனை இட்டாலும்
நிறையாத பாத்திரமொன்றில்
உன் அன்பையெல்லாம்
சேமித்துக்கொண்டிருக்கிறேன்...
பாத்திரத்தில் இட்ட
நுண்துளையாய்
நின் கோபதாபங்கள்...
ததும்பி விடாமலிப்பதொரு தவம்...
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment